Monthly Archives: June 2017

உள்ளெடுக்கும் அல்கஹோலின் அளவை கணக்கிடும் ட்ராக்கர்!

Friday, June 2nd, 2017
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பல்வேறு பிரேஸ்லெட்கள் அறிமுகமாகி வருகின்றன. இவை உடற்பயிற்சியை கண்காணித்தல், உடலின் கலோரியைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு நோக்கத்திற்காக... [ மேலும் படிக்க ]

ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!

Friday, June 2nd, 2017
இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் வினோஜ் சுரன்ஜய புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் நடத்தப்படும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்கிறார் தினேஷ் கார்த்திக்!

Friday, June 2nd, 2017
இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்... [ மேலும் படிக்க ]

22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!

Friday, June 2nd, 2017
சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மீயுயர் நீதிமன்றம்) முடிவுசெய்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அரிசி விலையை அதி­க­ரிப்பவர்களுக்கு எதிராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை !

Friday, June 2nd, 2017
நெல்­லையும்  அரி­சி­யையும் பதுக்கி வைத்து  அரிசித் தட்­டுப்­பாட்டை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்தி விலையை அதி­க­ரிக்கும் ஆலை­ உ­ரி­மை­யா­ளர்­க­ளுக்கும் வர்த்­த­கர்­க­ளுக்கும் எதி­ராக... [ மேலும் படிக்க ]

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!

Friday, June 2nd, 2017
இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான... [ மேலும் படிக்க ]

சீனக்கப்பலும் வந்தது நிவாரணப்பொருட்களுடன்!

Friday, June 2nd, 2017
நிவாரணப்பொருட்களுடன் சீனாவின் மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சீன புரட்சி இராணுவத்தின் கடற்படைக்கு சொந்தமான  “Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu" ஆகிய கப்பல்களில்... [ மேலும் படிக்க ]

சம்பூர் கடற்கரையில் குவிந்த டொல்பின் மீன்கள்!

Friday, June 2nd, 2017
சம்பூர் கடற்கரையில் அதிகளவு டொல்பின் மீன்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாரிய அளவிலான இந்த மீன்கள் திடீரென இவ்வாறு கடற்கரையில் குவிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

Friday, June 2nd, 2017
சவுதியில் தொழில் தருனருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

24 நாடுகள் உதவி!

Friday, June 2nd, 2017
அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும்நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]