22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!
Friday, June 2nd, 2017சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மீயுயர் நீதிமன்றம்) முடிவுசெய்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22ஆம் திகதி மேற்படி மனுவை விசாரிக்கவும் தீர்மானித்துள்ளது.
அட்டர்னி ஜெனரல் பிரியசாத் டெப் மற்றும் மீயுயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்தன மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு குறித்து விவாதிக்கப்பட்டபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களின் தொழிற்கல்வியை விஸ்தரிக்க பின்லாந்து உதவி!
2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
அமெரிக்க அரசின் மெத்தன போக்கே இத்தனை அழிவுக்கும் காரணம் - The New York Times குற்றச்சாட்டு!
|
|