மன்னார் நாயாற்றுவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் நீரியல் வள பூங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள கடல் உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]
2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]
தனியார் மருந்துவ கல்வி நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் இதுவரை சுமார் 15 விண்ணப்பங்கள், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபைக்கு கிடைத்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான... [ மேலும் படிக்க ]
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு Alexei Navalny 30 நாட்கள் நிர்வாக தடுப்புக் காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் சில நகரங்களில் சட்டத்தை மீறி மக்கள்... [ மேலும் படிக்க ]
இரணைதீவு மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது மட்டுமன்றி சொந்த இடங்களில் அவர்களது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்தறிவதற்கு விரைவில்... [ மேலும் படிக்க ]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடனான... [ மேலும் படிக்க ]
காலஞ்சென்ற அமரர் அன்ரன் பற்றிக் றொக்ஷனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]
அனர்த்த நிலைமைகளின் போது உதவி வழங்கிய பாகிஸ்தானுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது பாகிஸ்தான் ஊடகமொன்று இதனை குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் மொஹமட்... [ மேலும் படிக்க ]
போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்து 990 சாரதிகளுக்கு எதிராக தண்டப் பணச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது
காவற்துறை தலைமையகம்... [ மேலும் படிக்க ]