ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தடுப்புக் காவல் !
Wednesday, June 14th, 2017
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு Alexei Navalny 30 நாட்கள் நிர்வாக தடுப்புக் காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் சில நகரங்களில் சட்டத்தை மீறி மக்கள் பேரணிகளை நடத்த முயற்சித்ததாக குறிப்பிட்டு அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உணவு விடுதி அருகே துப்பாகி சூடு: பின்லாந்தில் 3 பெண்கள் படுகொலை!
பேருந்தில் சென்ற கிறிஸ்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 23 பேர் பலி!
தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!
|
|