பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை!
Tuesday, June 13th, 2017அனர்த்த நிலைமைகளின் போது உதவி வழங்கிய பாகிஸ்தானுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது பாகிஸ்தான் ஊடகமொன்று இதனை குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் மொஹமட் ஷகுஹூல்லா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் கடற்படைக்கு இலங்கை நன்றி தெரிவித்ததாக அந்த நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது இதேவேளை, இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சார்க் மாநாடு தொடர்பாக புதிய திகதிகள் அறிவிக்கப்படும்!
வெளவால் கடிக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்!
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இ...
|
|
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு - அமைச்சரவை பேச்சாளர் அம...