மத்தியவங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் ஆராயவெனநியமிக்கபபட்டுள்ள ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் முன்பாக நேற்றையதினம் சாட்சியமளித்தபோது அரசசட்டமா அதிபர் திணைக்கள... [ மேலும் படிக்க ]
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இருபது கிலோ கேரளாக் கஞ்சாப் பொதிகள் நேற்று சனிக்கிழமை(06) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமராட்சிக் கடற்கரை மண்ணில் புதைத்து... [ மேலும் படிக்க ]
கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த சம்பவம் யாழ். வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் மேற்கொண்ட தாக்குதலிலேயே மனைவி காயமுற்ற... [ மேலும் படிக்க ]
தொடர்ந்தும் வடபகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் தென்னிலங்கைத் தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டங்களை வடபகுதியிலும், கொழும்பு நகரிலும் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]
கடந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் பெரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]
ஆறு அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய 33 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை ஒன்று ஆளும் கட்சியின் கொறடா கயந்த கருணாதிலக்கவினால்... [ மேலும் படிக்க ]
தேசிய அபிவிருத்திக்கான இலக்கை நாடு அடைய வேண்டுமாயின் மாகாண சபைகளின் நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்குமுறையான தன்மை இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பதற்கான தொட்டில் ஒன்றினை தயாரித்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுவாக குழந்தைகள் வீட்டில்... [ மேலும் படிக்க ]
உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்து வருகிறது.இதன் உச்சகட்டமாக செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா... [ மேலும் படிக்க ]
சிரியத் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் ஹமா மாகாணத்தில் உள்ள லட்டாம்னே (Latamneh)) ஆகிய பகுதிகளில் விமான தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்வது தொடர்பான காணொளி... [ மேலும் படிக்க ]