பிணைமுறி தொடர்பான விசாரணையில் மோதல்கள்!

Sunday, May 7th, 2017

மத்தியவங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் ஆராயவெனநியமிக்கபபட்டுள்ள ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் முன்பாக நேற்றையதினம் சாட்சியமளித்தபோது அரசசட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புலடி லிவேராவுக்கும், ஏனைய சேவைவழங்குனர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் கடுமையானவார்த்தைப் பிரயோகங்கள்மற்றும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதால் பெரும் தர்மசங்கடமானநிலை உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆணைக்கழுவின் சாட்சியங்கள் மற்றும் ஏனைய விடயங்களைப் பொறுத்துதவறுகள் செய்யப்பட்டுள்ளவர்கள் எனத் தெரியவருகின்றநபர்களுக்கஎதிராகஎதிர்காலத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளதாக இங்கு சாட்சிகளை நெறிப்படுத்துகின்ற சட்டமாஅதிபர் திணைக்களசட்டத்தரணிகள் சபைளின் தலைவர் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புலடிலிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றஞ் சாட்டப்பட்டுள்ளதிறைசேரி பிணைமுறி விநியோகங்களின் போது அரசுக்குநிதிரீதியில் நட்டமேற்பட்டிருந்தால் அவை அனைத்தையும், பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் இருந்துஅறவிடுவதற்குசிவில் சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - வர்த்த...
வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாக அமையும் - நிதி இராஜாங்க அமைச்சர்...
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பவுள்ளதாக தகவல்!

தமிழக அகதிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ...
பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்கா...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி ...