Monthly Archives: May 2017

நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறந்த சேவையை செய்திருக்கின்றோம்!

Monday, May 8th, 2017
“பனை அபிவிருத்திச் சபையைபொறுப் பேற்றிருந்த போது டக்ளசும்  அவரது சகாக்களும் பெருமளவு நிதியைக் கையாடியுள்ளனர்”என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கை மீள இணைக்க இடமளியோம்  – மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் !

Monday, May 8th, 2017
பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இருந்து உதவிக்காக ஒலிக்கும் ஈழத் தமிழ் சிறுமிகளின் அழு குரல்..!

Monday, May 8th, 2017
இறுதி யுத்தத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு குறித்த குடும்பம் இந்தோனேசியா சென்றதாகவும் யுத்த காலப் பகுதியில் காயப்பட்ட தாய் வைத்தியசாலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறும் ... [ மேலும் படிக்க ]

சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின்  பங்கு அவசியம் – ஐங்கரன்

Monday, May 8th, 2017
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியமான தென்பதுடன், அதனை உணர்ந்து கொண்டு செயற்படும் போதுதான் சமூகத்தில் பல்வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமென ஈழ மக்கள்  ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

யாழ். நகரை சுத்தமாக்கும் வடக்கின் ஆளுநர்!

Monday, May 8th, 2017
இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்திற்கு சமாந்தரமாக யாழ். நகரை சுத்தமாக்கும் திட்டமொன்றை வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளார். இத்திட்டத்தில் ஆளுனர் செயலகம், யாழ்.... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்த் தாக்கத்திற்கு 90 பேர் பலி – 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Monday, May 8th, 2017
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகி இவ்வாண்டில் இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின்  புள்ளிவிபரங்கள் மூலம்... [ மேலும் படிக்க ]

பணிப்பகிஷ்கரிப்புகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு  –  புகையிரத நிலைய பொறுப்பாளர்களது சங்கம்

Monday, May 8th, 2017
எதிர்வரும் காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்துதொழிற் சங்க நடவடிக்கைகளுக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை புகையிரத நியைப் பொறுப்பாளர்களது சங்கம்... [ மேலும் படிக்க ]

அனுராதபுரத்தில் ஐஸ் மழை

Monday, May 8th, 2017
அனுராதபுரம் லோலுகஸ் வெவ உட்பட்ட சிலபகுதிகளில் நேற்று மாலை ஐஸ் மழைபெய்துள்ளது. இதன்போது சுமார் 10 நிமிடங்களுக்குமேலாக ஐஸ் கட்டிகள் வீழ்ந்துள்ளன என்றும்,அதன் பின்னர் கடுமையான... [ மேலும் படிக்க ]

அமரவீரவின் வீட்டைத் தட்டிய அமைச்சர்கள்

Monday, May 8th, 2017
ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சியை உருவாக்குதல், தொடர்பில் விரைவான வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்தல், அமைச்சரவை மாற்றத்தை தாமதமின்றி முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மக்களின் அவதானம் மகிந்த மீதாம்!

Monday, May 8th, 2017
தனது பாதுகாப்பு தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், இந்நாட்டுக்கு பொதுமக்களது அக்கறையும், அவதானமும் தன் மீதே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]