மக்களின் அவதானம் மகிந்த மீதாம்!
Monday, May 8th, 2017தனது பாதுகாப்பு தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், இந்நாட்டுக்கு பொதுமக்களது அக்கறையும், அவதானமும் தன் மீதே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்புக் குறித்து ஞாபகங்கள் காலி முகத்திடல் மேதின நிகழ்வுக்குப் பின்னதாகவே எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், தற்போதைய அரசின் போக்கு குறித்து மகிழ்ச்சியுற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு - இராணுவத் தளபதி தெரி...
ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!
அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் - கதவுகள் திறந்தே உள்ளன - நிதியம...
|
|