Monthly Archives: May 2017

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சுகாதாரப் பிரிவினர்!

Thursday, May 11th, 2017
வெசாக் தினத்திற்கு அமைவாக தான நிகழ்வுகள், பந்தல்கள், தோரணங்கள் என்பனவற்றை ஒழுங்கு செய்யும் போது பொதுமக்களின் பாதுகாப்பு பற்றியும், உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த... [ மேலும் படிக்க ]

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கொள்கை  தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Thursday, May 11th, 2017
கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை... [ மேலும் படிக்க ]

ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு !

Thursday, May 11th, 2017
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் உள்ள கணித விஞ்ஞானப் பாடங்களின் ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் நேர்முகத்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கான மூன்றாவது மருந்த இலங்கையிலும் விரைவில் கிடைக்கும் – அமைச்சர் ராஜித சேனராத்ன!

Thursday, May 11th, 2017
புற்றுநோய்க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஆவது மருந்தை இரங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

இந்திய மருத்துவர்களை அழைக்க அரசு!

Thursday, May 11th, 2017
அரச மருத்துவர்கள் அடிக்கடி மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு முகம் கொடுக்க இந்திய மருத்துவர்களை வரவழைப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்திருக்கின்றது என்று சுகாதார... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் அமைப்புக்கு மருத்துவர் சங்கம் முறைப்பாடு!

Thursday, May 11th, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மருத்துவர் சங்கத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆற்றிய உரை தொடர்பில் அந்தச் சங்கம் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புக்கு கடிதம் மூலம்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு 100 பேருக்கு 135 தொலைபேசிகள் மத்திய வங்கியின் ஆண்டறிக்கை கூறுகிறது!

Thursday, May 11th, 2017
இலங்கையில் சாதாரணமாக 100 நபர்களை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் 135.7 வீத தொலைபேசிகள் உள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 100 பேரில்இ 12 பேரிடம் மாத்திரமே... [ மேலும் படிக்க ]

ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டின் கடன் அதிகரிப்பு  – மத்திய வங்கி சுட்டிக்காட்டு!

Thursday, May 11th, 2017
கடந்தாண்டு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.இதன் காரணமாக இலங்கையின் முழுமையான கடன் 186.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதென இலங்கை... [ மேலும் படிக்க ]

வளர்ந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள்

Wednesday, May 10th, 2017
இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகளை  கையாளும் முதலீட்டு அதிகார சபையின் நல்லென்ன  கொள்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ள  வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் சிறந்த முறையில்... [ மேலும் படிக்க ]

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சுங்கத் திணைக்களதின்  அதிகாரி

Wednesday, May 10th, 2017
இலங்கையின் சுங்கத்துறை விசாரணை அதிகாரியான சுங்க  உதவி கண்காணிப்பாளர் W.M.R.P.விஜயகோன் ஊடகவியலாளர்களுக்கு சுங்கத் துறையின் இரகசிய தகவல்களை வழங்கினார் என்கின்ற குற்றச்சாட்டில்  கட்டாய... [ மேலும் படிக்க ]