Monthly Archives: May 2017

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்.

Tuesday, May 30th, 2017
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஏ9 வீதியை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவிகள்!

Tuesday, May 30th, 2017
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்களைத் தாங்கிய இந்தியாவின் மூன்றாவது கப்பலும் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தோர் தொகை 193 ஆக அதிகரிப்பு !

Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட தொலைப்பேசி இலக்கம்!

Tuesday, May 30th, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களில் எரிபொருள் விநியோகத்தை முறையாகவும் தொடர்ந்து சீராக முன்னெடுக்க விசேட தொலைப்பேசி இலக்கமொன்று... [ மேலும் படிக்க ]

தெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள்!

Tuesday, May 30th, 2017
தெற்கில் பேரிடரினால் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருமாறு யாழ்.குடாநாட்டு வர்த்தகர்களிடம் யாழ். வணிகர் கழகம் அவசர வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்ரேலிய நிவாரண உதவி!

Tuesday, May 30th, 2017
அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜூலி பிசொப் தமது நாட்டு அரசாங்கம் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்காக மாணவர்களுக்கான சுற்றறிக்கை ஜூன் மாதம் வெளியீடு!

Tuesday, May 30th, 2017
2018ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளியிட... [ மேலும் படிக்க ]

தாதியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Tuesday, May 30th, 2017
அனர்த்த நிலைமையின் காரணமாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் நடத்தப்படவிருந்த சில தாதியர் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 3வது கப்பல்!

Tuesday, May 30th, 2017
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல் ஜலஸ்வா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நிவாரணங்களை ஏற்றிய பல... [ மேலும் படிக்க ]

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!

Tuesday, May 30th, 2017
காலஞ்சென்ற அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது.. கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின்... [ மேலும் படிக்க ]