Monthly Archives: May 2017

இலங்கை – கனடா நேரடி விமானசேவை : அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, May 18th, 2017
இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான விமான சேவையினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது முறையாக கண்ணீர்ப்புகை!

Thursday, May 18th, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆ​ர்ப்பாட்டப் பேரணி மீது 3ஆவது முறையாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

Thursday, May 18th, 2017
இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் கற்பிக்க அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!

Thursday, May 18th, 2017
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அந்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயார்!

Thursday, May 18th, 2017
அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டண முறையில் மாற்றம்!

Thursday, May 18th, 2017
மின்சார கட்டண முறையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர் அதற்காக செலுத்தக் கூடிய கட்டண முறையில் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

விளையாட மாட்டோம்  – வோர்னர் அதிரடி!

Thursday, May 18th, 2017
அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் சம்பளப்பணம் வழங்கப்படாவிட்டால் ஏஷஷ் தொடரில் விளையாடமாட்டோம் என அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஆஸி.... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 17th, 2017
ஆயுத வழிமுறையூடாகவே தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை 2009 மே வரை  நீடித்ததன் காரணமாகவவே எமது மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது.... [ மேலும் படிக்க ]

அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி

Wednesday, May 17th, 2017
காலஞ்சென்ற அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அன்னாரது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பரபரப்பான ஆவணம்

Wednesday, May 17th, 2017
மத்திய வங்கி பிணைமுறை விவகாரம் தொடர்பில் விசாரித்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பரபரப்பான ஆவணம் கையளிக்கபடவிருந்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களும்... [ மேலும் படிக்க ]