Monthly Archives: May 2017

நாடாளாவிய ரீதியில் வான் வழி  அம்புலன்ஸ் சேவை!

Friday, May 19th, 2017
நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவைகளை அமுல்படுத்த ஜேர்மன் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனின் பென்ஸ் நிறுவனமும், ஏயார் பஸ்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு; பளை பகுதியில் பதட்டம்!

Friday, May 19th, 2017
பளை பகுதியில் நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்து பொலிஸார் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூட்டு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றதாக... [ மேலும் படிக்க ]

யாழ்.நுணாவில் சந்தியில் இன்று மாலை பயங்கர விபத்து :மூவர் படுகாயம்! 

Thursday, May 18th, 2017
யாழ்.நுணாவில் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்று வியாழக்கிழமை(18) பிற்பகல்- 03... [ மேலும் படிக்க ]

மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Thursday, May 18th, 2017
யுத்தத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வாழும் உறவுகளால்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் சம்பவம்!  

Thursday, May 18th, 2017
பருத்தித்துறை கடலில் தொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் இதுவரை கரை திரும்பவல்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் நேற்று முன்தினம் பருத்தித்துறை கடலில்... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!

Thursday, May 18th, 2017
வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது இந்நிலையில், 8 பேர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்டுகினறது. கட்டுமாணப்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

Thursday, May 18th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Thursday, May 18th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Thursday, May 18th, 2017
பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால... [ மேலும் படிக்க ]

அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு – கட்டாயமாக்கப்படவுள்ளது!

Thursday, May 18th, 2017
அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம்... [ மேலும் படிக்க ]