இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லிக்கும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 1ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இலங்கை அணியும் கிரிக்கெட் விமர்சகர்களால்... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்து மெஸ்சி 4-வது முறையாக கோல்டன் ஷூவை பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்... [ மேலும் படிக்க ]
முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வெறும் 16 ஓட்டங்களில் தவறவிட்டுள்ளார் சங்ககாரா.
முதல் தர கிரிக்கெட்டில் டான் பிராட்மேன், சிபி ஃபிரை, மைக்... [ மேலும் படிக்க ]
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.
1987... [ மேலும் படிக்க ]
உலகிலேயே முதல்முறையாக சூரியனுக்கு மிக அருகில் விண்கலம் செலுத்துவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
சூரியனுக்கு அருகில் விண்கலம் அனுப்பும் இந்த புதிய திட்டத்திற்கு சோலார் ப்ரோப் ப்ளஸ்... [ மேலும் படிக்க ]
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல் ஜலஸ்வா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நிவாரணங்களை ஏற்றிய பல... [ மேலும் படிக்க ]
2016 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பூட்டல் தொழில்துறை வளர்ச்சி கண்டிருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
அதிகரித்த தொலைபேசி மற்றும் இணையத்தள இணைப்புக்கள் இந்த வளர்ச்சியில் பெரும்... [ மேலும் படிக்க ]
சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சர்வதேச தேயிலை வணிக முகவர்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]
நடைபெற்றுவரும் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள், அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் மேலும் பத்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]