Monthly Archives: May 2017

கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்

Tuesday, May 23rd, 2017
பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட 'கொழும்பு பிரகடனம்' ஜெனிவாவில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வேடிக்கை பார்த்த சிறுமியை  நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்!

Monday, May 22nd, 2017
கனடாவின் ரிச்மாண்ட் நகரில்  மீன்பிடி துறைமுகத்தில் நீரில் நீந்தி கொண்டிருந்த  கடல்  சிங்கத்துக்கு உணவுகளை சிலர் போட்டுக்கொண்டிருந்த போது திடீரென துறைமுக விளிம்பில் அமர்ந்திருந்த... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தை அனர்த்தம்: பெண்ணின் சடலம் தொடர்பாக மரணவிசாரணை!

Monday, May 22nd, 2017
வெள்ளவத்தை மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக மரணவிசாரணை இன்று நடைபெறவிருப்பதாக பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

புகையிரத சாரதிகள் மீளவும் வேலை நிறுத்தம்!

Monday, May 22nd, 2017
23 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே எஞ்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே எஞ்ஜின் சாரதிகளை பணிக்கு உட்சேர்க்கப்படும் விதத்தில்... [ மேலும் படிக்க ]

GMOA இனது தலைவரது வழக்கை விசாரிக்க நாள் நியமிப்பு!

Monday, May 22nd, 2017
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நாள் நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் ரஷ்யா பயணம்!

Monday, May 22nd, 2017
பொலிஸ்மா அதிபதி பூஜித் ஜெயசுந்தர உத்தியோகபூர்வ அலுவல்களுக்காக இன்று அதிகாலை ரஷ்யா பயணமானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி... [ மேலும் படிக்க ]

அரசாங்க மாற்றமே நாட்டிற்கான தேவையே – ஒன்றிணைந்த எதிர்கட்சி!

Monday, May 22nd, 2017
அரசாங்க மாற்றமே நாட்டிற்கான தேவையே அன்றி அமைச்சரவை மாற்றமல்லவென ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

டாக்காவில் முன்னாள் ஜனாதிபதி உரை!

Monday, May 22nd, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு சென்றுள்ளார். பங்களாதேஷிலுள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள்... [ மேலும் படிக்க ]

காரணத்தை கூறிய ஜனாதிபதி!

Monday, May 22nd, 2017
புதுப் பொலிவுடன் முன்நோக்கிச் செல்வதற்கே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை... [ மேலும் படிக்க ]

கட்டிட உரிமையாளர் விளக்கமறியலில்!

Monday, May 22nd, 2017
சிலதினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை பொலிஸில் சரணடைந்ததை... [ மேலும் படிக்க ]