புகையிரத சாரதிகள் மீளவும் வேலை நிறுத்தம்!
Monday, May 22nd, 201723 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே எஞ்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே எஞ்ஜின் சாரதிகளை பணிக்கு உட்சேர்க்கப்படும் விதத்தில் தொடரும் முறைகேடுகள் குறித்து ஏலவே அறிவித்திருந்தும் தமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்தாது அசமந்தப் போக்குடன் இருக்கின்றமை குறித்த கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்தே குறித்த சங்கம் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Related posts:
கடந்த ஆட்சியில் இருந்த இரு முக்கியஸ்தர்களே ஆவாவை உருவாக்கினர் - அமைச்சர் ராஜித!
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை : அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி எல்லைதாண்டிய இந்தியப் படகுகள் ஏல விற்பனை!
|
|