Monthly Archives: May 2017

மாற்று வலுவுடையோர் விபரங்கள் கோரப்பட்டுள்ளன

Wednesday, May 24th, 2017
மாற்று வலுவுடையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாகப் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக விபரங்கள் திரட்டப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு – மருத்துவ சபை!

Wednesday, May 24th, 2017
சைட்டம் குறித்த சர்ச்சையினை முன்வைத்து வைத்தியத் துறை மாணவர்கள் அனைவரும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் 2018ஆம் ஆண்டு வைத்தியர்களில் தட்டுப்பாடு ஏற்படுவதினை தவிர்க்க... [ மேலும் படிக்க ]

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 23rd, 2017
 யாழ்ப்பாணம், மயிட்டியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகம் எமது மக்களது பாவனைக்கு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அங்கும் படையினரின் வெடி பொருட்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 23rd, 2017
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு பிரதான தலைப்பாக முன் வைக்கப்பட்டு, அதற்கான எற்பாடுகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக்... [ மேலும் படிக்க ]

தேசிய மொழிக் கொள்கையில் தமிழ் மொழியின் வகிபங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 23rd, 2017
எமது நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் உரியது. இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப்... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!       

Tuesday, May 23rd, 2017
   எமது நாட்டின் கல்வித்துறையானது கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்ற போதிலும் இவற்றுக்கு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா பயணமானார் ஜனாதிபதி!

Tuesday, May 23rd, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார். சிறிலங்கா விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 38 என்ற... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தை கட்டட அனர்த்தம் முன்னைய அரசுகளின் அசமந்தமே காரணம் என்கிறார் அமைச்சர் ரணவக்க

Tuesday, May 23rd, 2017
வெள்ளவத்தை துயரை அடுத்து அரசாங்கம் 10,000 கட்டடங்களை இடிக்கத் தீர்மானித்துள்ளதக அறிவிக்கப்பட்டுளது. வெள்ளவத்தை பகுதியில் 1,800 அனுமதியற்ற கட்டடங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ள தாகவும்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடி- ராஜபக்ச நள்ளிரவு சந்திப்பின்  பின்னணி

Tuesday, May 23rd, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திதிர மோடியின் சமீபத்திய இலங்கை சுற்றுப் பயணத்தின்போது எந்தவித முன்னறிவிப்புகளுமில்லாமல் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடனான  நள்ளிரவு சந்திப்பு அரசியல் –... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியா …?

Tuesday, May 23rd, 2017
இந்தியாவின் குல்புஷன் யாதவிற்கு பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்ட  மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதானது  இந்தியாவின் இராஜதந்திரதிற்கு கிடைத்த  வெற்றி,... [ மேலும் படிக்க ]