Monthly Archives: May 2017

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

Wednesday, May 24th, 2017
ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை புனரமைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுத்தொடருக்குரிய சிம்பாப்வே அணியின் ஒருநாள் சர்வதேச போட்டியொன்று சூரியவௌ... [ மேலும் படிக்க ]

கல்விச் சான்றிதழ்: சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை !

Wednesday, May 24th, 2017
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்காக பரீட்சைகள் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் வழங்கும் பரீட்சை சான்றிதழ்களுக்கு அப்பால், அந்த சான்றிதழ்களின் பிரதிகளை உரிய நாடுகளின்... [ மேலும் படிக்க ]

முதல் தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார ஓய்வு!

Wednesday, May 24th, 2017
இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடரின் பின்னர் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார்... [ மேலும் படிக்க ]

உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தம்!

Wednesday, May 24th, 2017
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கையை வென்றது ஸ்கொட்லாந்து!

Wednesday, May 24th, 2017
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]

மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!

Wednesday, May 24th, 2017
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பூனே சுப்பர் ஜியன்ட் அணியை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சுக்களின் கடமைகள் தொடர்பான வர்த்தமானி விரைவில்!

Wednesday, May 24th, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவான கடமைகள் எதிர்வரும் 5 நாட்களில் வர்த்மானியில் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி புதிய அமைச்சுக்களின் பல கடமைகள்... [ மேலும் படிக்க ]

இந்திராகாந்தியும், எம்.ஜீ.ஆரும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கே.பி தகவல்!

Wednesday, May 24th, 2017
  இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவினை, விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்யுமாறு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உத்தரவிட்டதாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – ஜே.வி.பியின் தலைவர் அனுர

Wednesday, May 24th, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் கொழும்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

இரு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடையில் விவாதம்!

Wednesday, May 24th, 2017
ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் மற்றும் குடியேற்றம் தொடர்பில் இரு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடையில்  காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றினால்  கடந்த... [ மேலும் படிக்க ]