உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தம்!
Wednesday, May 24th, 2017
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி முதல் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
உலக வங்கியின் திட்ட முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில்!
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜன...
தடைப்படும் நிலையில்நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை!
|
|
|


