தபால் சேவைக் கட்டணம் அதிகரிக்கும்!
Sunday, November 12th, 2017மக்களுக்கு சுமையாக இல்லாமல் எதிர்வரும் காலத்தில் தபால் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எம் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
|
|