Monthly Archives: April 2017

மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி நேரடியாக வேண்டுகோள்

Monday, April 10th, 2017
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் ஈ.பி.டி.பியின் கரங்களை பலப்படுத்துவோம் – கல்லுடைக்கும் தொழிலாளர்கள்

Monday, April 10th, 2017
கல்லுடைக்கும் தமது உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றில் குரல் கொடுத்தமைக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், கட்சியின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் – யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன்

Monday, April 10th, 2017
தீர்க்க தரிசனம் மிக்க எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனைக்கு அமைவாக மக்களுக்கான சேவைகளை எந்த இடர்பாடுகள் தடைகளுக்கு மத்தியிலும் முன்னெடுப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திகளை முன்கொண்டு செல்வதற்கு மக்கள் ஆதரவு அவசியம் – வி.கே.ஜெகன்.

Monday, April 10th, 2017
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைவாக வட்டார செயற்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் அந்தந்த பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஜப்பான் விஜயம்!

Monday, April 10th, 2017
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார். ஜப்பான்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலையில் 97 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பு-பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க!

Monday, April 10th, 2017
தமிழ் சிங்கள புத்தாண்டை அண்மிக்கும் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றையதினம் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணித்துள்ளன. கடந்த சில தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!

Monday, April 10th, 2017
  தென் மாகாணத்தில் தீவிரமாக பரவியிருந்த டெங்கு நோய்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதார பணிப்பாளர் டீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார். மாகாணத்தின் சுகாதார... [ மேலும் படிக்க ]

தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Monday, April 10th, 2017
வினைத்திறன் மிக்க சுகாதார  சேவையை உருவாக்கும் நோக்கில் இலவச சுகாதார சேவையிலுள்ள மனிதவளங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ராஜித... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!

Monday, April 10th, 2017
ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

டிஜிற்றல் மயப்படுத்தப்படுகின்றது பரீட்சைகள் திணைக்களம் !

Monday, April 10th, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில்... [ மேலும் படிக்க ]