மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!
Monday, April 10th, 2017
ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 3 மில்லின் செலவில் அமைக்கப்பட்ட தீரனியம் பாடசாலையின் திறப்பு விழா மாவடிவேம்பு உளநலப்பிரிவு வைத்திய சாலையின் பொறுப்பாளர் வைத்தியக்கலாநிதி யூடி ரமேஷின் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு!
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி -பொதுமக்களுக்கு ஆதரவாக உயர் ந...
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலு...
|
|
|


