Monthly Archives: April 2017

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை! 

Monday, April 17th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

Monday, April 17th, 2017
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலை தோன்றியுள்ளதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமை கொண்ட உறுப்பினர்களுக்கு வருகிறது சிக்கல்!

Monday, April 17th, 2017
இரட்டைக் குடியுரிமை கொண்ட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர்,... [ மேலும் படிக்க ]

மரதன் போட்டியில் பங்குபற்றிய இராணுவ வீரர் மரணம்!

Monday, April 17th, 2017
மரதன் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெலிப்பனபகுதியில் பதிவாகியுள்ளது. இராணுவ கமாண்டோ ரெஜிமென்ட்டுடன் இணைக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரே... [ மேலும் படிக்க ]

பயணி  ஒருவர் சென்னை விமானநிலையத்தில் மரணம்!

Monday, April 17th, 2017
சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த 26 வயதான இலங்கை பயணி இளவன்  என்பவரே சென்னை விமான நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பலியானவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!

Monday, April 17th, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக காயமடைந்த நிலையில் கொழும்பு... [ மேலும் படிக்க ]

மீத்தொட்ட அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் அனுதாபம் தெரிவிப்பு!

Monday, April 17th, 2017
மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் இலங்கை வாழ் பொது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து... [ மேலும் படிக்க ]

மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் அடுத்தவாரம் மீண்டும் திறப்பு!

Monday, April 17th, 2017
மாணவர்கள் மத்தியில் பரவிய காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம்... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு?

Monday, April 17th, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்துள்ள இரண்டு காணிகளை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் கணக்கெடுப்பதில்லை – பன்னங்கண்டி –மக்கள் கவலை!

Monday, April 17th, 2017
எமது பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் தம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கவனிப்பாரற்ற... [ மேலும் படிக்க ]