குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை! 

Monday, April 17th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை இடைக்காடு, வளலாய், பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் இந்த மின்விநியோகத் தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: