குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Monday, April 17th, 2017மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை இடைக்காடு, வளலாய், பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் இந்த மின்விநியோகத் தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?
இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|