இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகளில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை... [ மேலும் படிக்க ]
ஆண்டொன்றில் மூன்று தடவைக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தடை... [ மேலும் படிக்க ]
தற்போது நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர்... [ மேலும் படிக்க ]
ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகையே இந்தியாவில் கடந்த பல வருடங்களாக மழை பொழியாமல் போனதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில... [ மேலும் படிக்க ]
யாழ்.கீறின் பில்ட் சன சமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் கிறீன் பில்ட் சன சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பொ.... [ மேலும் படிக்க ]
மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகாண்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைத்துவருபவரும், அல்லல்ப்படும் மக்களுக்கு வேண்டிய நேரத்தில் அபயக்கரம் நீட்டுபவரும் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]
பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பருத்தித்துறை... [ மேலும் படிக்க ]
கொஹாகொட குப்பை மேடும் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரிக்கை செய்துள்ளார்.
நீண்டகாலமாக கண்டி நகர பிரதேச... [ மேலும் படிக்க ]
வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வட கொரியா அணு ஆயுதம்... [ மேலும் படிக்க ]
அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் மாகாண அடிப்படையில் வடக்கு மாகாணம் 8 ஆவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலும் உள்ளன. 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2 மாகாணங்களும் கடைசி... [ மேலும் படிக்க ]