Monthly Archives: March 2017

எல்லைக் கதவுகள் மூடப்பட்டன :சட்ட விரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை – அவுஸ்திரேலிய அறிவிப்பு!

Thursday, March 2nd, 2017
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும்  எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும்  அவுஸ்திரேலிய  எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர்  டற்றன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை!

Thursday, March 2nd, 2017
பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்துவதை தடை செய்து கல்வி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து கடந்த... [ மேலும் படிக்க ]

தகவல் தரும் அலுவலர் இன்மையால் தகவலை அறிவதற்கு பொதுமக்கள் அலைச்சல்!

Thursday, March 2nd, 2017
தகவல் தரும் அலுவலர் இல்லை என்று தெரிவித்து தகவல் அறியும் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. தகவல் அறியும் சட்டம்... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை வைத்தியர்கள் அனைவரும் இடமாற்றம் – சுகாதார அமைச்சர்!

Thursday, March 2nd, 2017
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

வீதியில் மறைந்திருந்து சாரதிகளைப் பிடிக்க பொலிஸாருக்கு தடை!

Thursday, March 2nd, 2017
வீதியில் மறைந்திருந்து ஒரே முறையில் தாவிப்பாய்ந்து வாகனச்சாரதிகளைப் பிடிக்க வேண்டாமெனப் வாகனப்போக்குவரத்து குற்றவியல் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க... [ மேலும் படிக்க ]

திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Wednesday, March 1st, 2017
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வரலாற்றுச் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!

Wednesday, March 1st, 2017
  கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினரிடம் வசம் இருந்த 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் மேலதிக செலவு– மின்சக்தி அமைச்சு!

Wednesday, March 1st, 2017
எதிர்வரும் 6 மாதங்களில் மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ். மடத்தடி  குழு மோதல் சம்பவம்: மேலும் ஆறு பேர் பொலிஸாரால் கைது !

Wednesday, March 1st, 2017
யாழ். மடத்தடிப் பகுதியில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் மேலும் ஆறு பேர் யாழ். பொலிஸ்நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது... [ மேலும் படிக்க ]

எல் நினோவின் தாக்கம் 50% அதிகரிக்கும் என எச்சரிக்கை!

Wednesday, March 1st, 2017
‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும்.இதனால் அளவுகடந்த வறட்சி, வறண்ட வானிலை... [ மேலும் படிக்க ]