மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!
Wednesday, March 1st, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினரிடம் வசம் இருந்த 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மிகுதி காணிகள் விடுவிக்கப்படாததால் விடுவிக்கப்படாத காணியின் உரிமையாளர்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர். மேலும், அவர்களின் மிகுதி காணிகளின் விடுவிப்பு தொடர்பில் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






Related posts:
நாடளாவிய ரீதியில் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் 137 பேருக்கு எதிராக வழக்கு!
நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்திற்கு இடையூறு!
மின்சாரம் தடைப்படும்!
|
|
|


