Monthly Archives: March 2017

சாவகச்சேரி வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

Saturday, March 4th, 2017
சாவகச்சேரி வைத்தியசாலையில் மார்ச் மாதத்தில் நேற்று வரை 3 நாட்களில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி மாதத்தில் 105... [ மேலும் படிக்க ]

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Saturday, March 4th, 2017
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் ஒருவர் டெங்கினால் தான் பாதிக்கப்பட்டார் என்பதை அறியாத நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரிகபல சிறிசேன யாழ் விஜயம்: பல நிகழ்வுகளில் பங்கேற்பு!

Saturday, March 4th, 2017
யாழ்ப்பாணம் இன்றையதினம் வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். யாழ். கச்சேரியில் வடக்கு... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது!

Saturday, March 4th, 2017
புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணி முதற்கட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

கலப்பு நீதிமன்றம் இலங்கைக்கு பொருத்தமற்றது – பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

Saturday, March 4th, 2017
நாட்டில்  இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்ற முறை இலங்கைக்கு பொருத்தமற்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!

Saturday, March 4th, 2017
மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. நுவரெலியா போன்ற பகுதிகளில் மரக்கறி உற்பத்திக்கு ஏற்ற காலநிலை  நிலவியதினால் இம்முறை உற்பத்தி அதிகரித்துள்ளது. கரட், பீற்றூட், லீக்ஸ், கோவா... [ மேலும் படிக்க ]

தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரு கடற்படை வீரர்கள் கைது!

Saturday, March 4th, 2017
2006ஆம் ஆண்டிடு பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 2006ஆம்... [ மேலும் படிக்க ]

சமாதானத்திற்கான பயணத்தில் இலங்கை மந்தகதியில் செல்கிறது – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை!

Saturday, March 4th, 2017
இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பயணம் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அதேவேளை... [ மேலும் படிக்க ]

500 தொன் பொதியுடன் சவுதி மன்னர் இந்தோனேஷியாவுக்கு பயணம்!

Saturday, March 4th, 2017
இந்தோனேஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிக்கும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் தம்முடன் 1000க்கும் அதிகமான பிரதிநிகளோடு 500 தொன்கள் கொண்ட பயணப்பொதியையும் எடுத்து வந்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

பென்சிலினை கண்டுபிடித்த பூஞ்சணம் ஏலம்!

Saturday, March 4th, 2017
அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் மருந்தை கண்டுபிடிக்க காரணமான 90 ஆண்டுகள் பழைமையான பூஞ்சணம் 14,600 டொலருக்கு ஏலம்போயுள்ளது. உலகின் முதல் நுண்ணுயிர்கொல்லி மருந்தை காண்டுபிடிக்க காரணமான... [ மேலும் படிக்க ]