Monthly Archives: March 2017

இந்திய அணி டி.ஆர்.எஸ் முறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்: கங்குலி!

Sunday, March 5th, 2017
பெங்களூரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ் முறையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி இந்திய அணியை கேட்டுக்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி – யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்!

Sunday, March 5th, 2017
  கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற சுமார் 1500 பேர் இதுவரை கைது!

Sunday, March 5th, 2017
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால்... [ மேலும் படிக்க ]

மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா!

Sunday, March 5th, 2017
மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றவியல் விசாரணைகள் அதிகரித்துள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, March 5th, 2017
  நாட்டில் குற்றவியல் விசாரணைகள் கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 59 சதவீதத்தில் இருந்து 71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ப்ரியந்த ஜயகொடி... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா மரணம் : மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ!

Sunday, March 5th, 2017
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம்... [ மேலும் படிக்க ]

இரட்டை சக்திகள் கொண்ட புகையிரதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!

Sunday, March 5th, 2017
இந்தியாவிடம் இருந்து இலங்கை  இரட்டை சக்திகள் கொண்ட 6 புகையிரதங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் புதிய இரட்டை சக்தி கொண்ட 6 ரயில்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 5th, 2017
  எமது மண்ணில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தொன்மைக்குடிகள் தாம் என்பதில் தமிழ் பேசும் மக்கள் என்றும் உறுதியுடன் இருந்துவருகின்றார்கள் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வலி. தெற்கு வட்டார உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் கலந்துரையாடல்!

Sunday, March 5th, 2017
மாவட்டம் எங்கும் கட்சியின் வட்டார செயலாளர்களை சந்தித்து அரசியல் கலந்துரையாடல்களை நடத்திவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றையதினம் வலி. தெற்கு பிரதேசத்திற்கான... [ மேலும் படிக்க ]

பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் காயம்!

Saturday, March 4th, 2017
அநுராதபுரம் - பாதெனிய, மஹகல்கடவில பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு... [ மேலும் படிக்க ]