Monthly Archives: March 2017

அதிபர்களுக்கும் இராணுவப் பயிற்சி!

Monday, March 6th, 2017
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று,... [ மேலும் படிக்க ]

சைட்டம் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு!

Monday, March 6th, 2017
'சைட்டம்' தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க, வைத்திய பீட பீடாதிபதி, விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மக்களுக்காக 1,785 சிறு தொழில் முயற்சிகள் – தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர்!

Monday, March 6th, 2017
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு 1,785 சிறிய தொழில் முயற்சிகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி... [ மேலும் படிக்க ]

பன்றிக்காய்ச்சல் தொற்று அபாயம் மருத்துவ ஆய்வுக்கு தினமும் 2,000பேரின் குருதி!

Monday, March 6th, 2017
பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகளுக்கு எவராவது உள்ளாகியிருக்கின்றனரா என்று ஒரு மருத்துவ மனையிலிருந்து தலா 10 பேரின் குருதி மாதிரிகளை மட்டுமே ஒரு மாதத்தில் பரிசோதிக்க... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!

Monday, March 6th, 2017
தனியார் பேருந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை!

Monday, March 6th, 2017
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!

Monday, March 6th, 2017
கல்வியமைச்சினால் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Monday, March 6th, 2017
நாட்டில் பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000;... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வாரம் மீண்டும் பிரகடனம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, March 6th, 2017
நாட்டில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

சுற்றுலா சென்ற 20 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Monday, March 6th, 2017
மாத்தறை பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 20 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறித்த வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]