பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Monday, March 6th, 2017நாட்டில் பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000; வியாபார நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என்று நுகர்வோர் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கணக்கெடுக்க அமைச்சரவை அனுமதி!
சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
|
|