Monthly Archives: March 2017

மின்பாவனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சந்தர்ப்பம்!

Friday, March 10th, 2017
சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் இத்திட்டத்தை மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் போராட்டம்!

Friday, March 10th, 2017
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் தமிழர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

Friday, March 10th, 2017
பிலிப்பைன்ஸில் மர்ம நபரால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தகுமாரன் குமாரசாமி(55) என்பவர் தமிழர் மட்டுமின்றி கனேடிய குடியுரிமையும்... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் திருத்தச் சட்டம்: போட்டியிடாமலேயே பெண்கள் வெல்ல வாய்ப்பு – தேர்தல் மேலதிக ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, March 10th, 2017
புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி, தேர்தலில் பெண்கள் போட்டியிடாமலேயே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என இலங்கை தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் ஜனாப் டிம்.டிம்.முஹமட்... [ மேலும் படிக்க ]

பாவனைக்குதவாத அரிசியை விற்ற வர்த்தகர் கைது!

Friday, March 10th, 2017
கொழும்பு 12 இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

அரச சேவை ஓய்வூதிய நிதியத்தில் 3000 பேர் அங்கத்துவம்!

Friday, March 10th, 2017
மட்டக்களப்பில் சுமார் 6,571 பேர் ஓய்வூதியம் பெறுகின்றபோதிலும், அவர்களில் 3,000 பேர் மாத்திரமே அரசாங்க சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்  என  நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

விரைவில் அரச வைத்தியசாலைகளில் விசேட ஆலாசனைச் சேவை – அமைச்சர் ராஜித!

Friday, March 10th, 2017
நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட நிபுணத்துவ வைத்தியர்களின் ஆலேசானை சேவை வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்- யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்!

Friday, March 10th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என முறைப்பாடுகள் வருவதாகவும் ஆனால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை : புதிய சட்டத்தை கொண்டு வர அரசு முயற்சி!

Friday, March 10th, 2017
கொழும்பு நகரில் நாளாந்தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ள் இடம்பெறுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Friday, March 10th, 2017
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக  நாடாளுமன்றம்ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம்... [ மேலும் படிக்க ]