Monthly Archives: March 2017

பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்குபவர்கள் இலங்கையர்  -சர்வதேச ஆய்வில் தகவல்!

Sunday, March 12th, 2017
இலங்கை பொலிஸாருக்கு, அந்நாட்டு மக்கள் அதிகளவில் இலஞ்சம் வழங்குவதாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இன்டர்நெஷனல் டிரான்ஸ்பேரன்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்திய ஆய்வு... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நிலையில் உலகம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் விளக்கம்!

Sunday, March 12th, 2017
உலகை பாதுகாப்பதற்காக உள்ள இறுதி செயற்பாடு குறித்து, மிகவும் அறிவாளியான நபராக கருதப்படும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் கருத்து வெளியிட்டுள்ளார். தற்போது உலகின் பல பாகங்களில் பாரிய... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழகம்!

Sunday, March 12th, 2017
அம்முறை நடைபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழாவை தமிழக பக்தர்கள் புறக்கணித்துள்ளனர். இலங்கை பக்தர்கள் மட்டுமே இம்முறை திருவிழாவில் பங்கேற்றுள்ளதுடன், நேற்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்விற்கு அனுமதி மறுத்தமையால் குழப்பம்!

Sunday, March 12th, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வினை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தமையினால் பல்கலைக் கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலையின் கண்ணாடிகள் சிலரால்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சோதனை; 1,246 பேர் கைது!

Sunday, March 12th, 2017
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலிருந்து, 1,246  சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்திலிருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி!

Sunday, March 12th, 2017
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார். அலவ்வ வலகுபுர பகுதியில் வைத்து குறித்த அவுஸ்திரேலிய பிரஜை... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின்  கலைப்பீட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Sunday, March 12th, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத்... [ மேலும் படிக்க ]

கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்!

Sunday, March 12th, 2017
கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே தனது நியமனக் கடிதத்தைப்... [ மேலும் படிக்க ]

சந்திரயான் – 1 விண்கலம் நிலவைச் சுற்றி வருவதைக் கண்டறிந்த  நாசா!

Sunday, March 12th, 2017
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம் மாயமாகிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இன்னமும் அது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!

Sunday, March 12th, 2017
நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள... [ மேலும் படிக்க ]