Monthly Archives: March 2017

பேருந்தில் பயணச் சீட்டு கட்டாயம்: இன்றிலிருந்து பயணிகளிடமும் தண்டப்பணம்!

Wednesday, March 15th, 2017
தனியார் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேருந்து பயணச் சீட்டுக்கள் பெற்றுக் கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை தலைவர் துஸித குணரத்ன... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கான ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்!

Wednesday, March 15th, 2017
இலங்கை அணியுடன் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிக்கான பங்களாதேஷ் அணியினை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தினால்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரக்பி அணியின் தலைவராக தனுஷ்க ரஞ்சன்!

Wednesday, March 15th, 2017
இலங்கை ரக்பி போட்டியின் அணித்தலைவராக தனுஷ்க ரஞ்சன் இம்முறை தலைமை தாங்கவுள்ளார்.முன்னாள் ரக்பி அணியின் தலைவரான பசில் மரிஜா காயமடைந்திருப்பதால் இம்முறை அவர் போட்டியில்... [ மேலும் படிக்க ]

நலன்புரி நிலைய குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

Wednesday, March 15th, 2017
கீரிமலை பகுதியில் 'நல்லிணக்கபுரம்' வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. 'நல்லிணக்கபுரம்' சமூக சேவை நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக்கொடுப்பனவு இல்லை – தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர்!

Wednesday, March 15th, 2017
கடந்த போகத்தில் உரத்துக்கான மானியக் கொடுப்பனவு பெற்று நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]

பிரபல வீரர் அதிரடி இடைநிறுத்தம்!

Wednesday, March 15th, 2017
பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பானே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 8 பேரும் இலங்கையர்கள் – கடற்படை!

Wednesday, March 15th, 2017
சோமாலியா கடற்பரப்பில் இலங்கை இலங்கை கொடியுடன் கடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானதல்ல என இல்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் – நீதிமன்றில் சாட்சியம்!

Wednesday, March 15th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப்... [ மேலும் படிக்க ]

வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபராக கே.கனகசுந்தரம் நியமனம் !

Wednesday, March 15th, 2017
வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபராக கே.கனகசுந்தரம் பதவியேற்றுள்ளார். இதுவரை காலமும் வடக்கு மாகாணப் பிரதித் தபாலதிபராகக் கடமையாற்றி வந்த இரத்தினசிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள... [ மேலும் படிக்க ]

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது இலங்கைக் கப்பல்!

Wednesday, March 15th, 2017
இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அபய சமிக்ஞையைப்... [ மேலும் படிக்க ]