Monthly Archives: March 2017

வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்!

Thursday, March 16th, 2017
2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தலைமைப் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் ஓய்வு!

Thursday, March 16th, 2017
சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் (ICC) ஷசாங் மனோகர் இன்றைய தினம் ஓய்வுபெற்றுள்ளார்இவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றுள்ளார் என... [ மேலும் படிக்க ]

இம்மாதம் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் !

Thursday, March 16th, 2017
இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையில் 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சி – கல்வி அமைச்சர்!

Thursday, March 16th, 2017
ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் பதவி வழங்கும் பங்களாதேஷ் !

Thursday, March 16th, 2017
பங்களாதேஷ் சிட்டகொங்கில் அமைந்துள்ள ஆசிய பெண்கள் பல்கலைகழகத்தின் ஆலோசகர் சபையில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு பங்களாதேஷ் அழைப்பு... [ மேலும் படிக்க ]

ஆளில்லா விமானம் மூலம் அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

Thursday, March 16th, 2017
தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட... [ மேலும் படிக்க ]

ஸ்டெல்லா புயலால் அமெரிக்காவிலி 7600 விமான சேவைகள் இரத்து!

Thursday, March 16th, 2017
அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் ”ஸ்டெல்லா” தாக்கியதால், சுமார் 7600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியான வாஷிங்டன் முதல் நியூ... [ மேலும் படிக்க ]

சிரியாவின்  நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக் தாக்குதல்: 25 பேர் பலி!

Thursday, March 16th, 2017
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியத் தலைநகரில் கடந்த 5 நாட்களில்... [ மேலும் படிக்க ]

சில்க் எயார் விமானசேவை ஏப்ரல் முதல் இலங்கைக்கும்!

Thursday, March 16th, 2017
சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் சில்க் எயார் என்ற எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கை - சிங்கப்பூருக்கிடையிலான விமானசேவையை ஆரம்பிக்கவுள்ளதுதாகவும் இந்த சேவைகள்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்கு 23 புதிய வெளிநாட்டு முதலீடுகள் – அமைச்சர் ராஜித்த!

Thursday, March 16th, 2017
நாட்டின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்காக 23 புதிய வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]