2016ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]
சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் (ICC) ஷசாங் மனோகர் இன்றைய தினம் ஓய்வுபெற்றுள்ளார்இவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றுள்ளார் என... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக... [ மேலும் படிக்க ]
பங்களாதேஷ் சிட்டகொங்கில் அமைந்துள்ள ஆசிய பெண்கள் பல்கலைகழகத்தின் ஆலோசகர் சபையில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு பங்களாதேஷ் அழைப்பு... [ மேலும் படிக்க ]
தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் ”ஸ்டெல்லா” தாக்கியதால், சுமார் 7600 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியான வாஷிங்டன் முதல் நியூ... [ மேலும் படிக்க ]
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியத் தலைநகரில் கடந்த 5 நாட்களில்... [ மேலும் படிக்க ]
சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் சில்க் எயார் என்ற எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் இலங்கை - சிங்கப்பூருக்கிடையிலான விமானசேவையை ஆரம்பிக்கவுள்ளதுதாகவும் இந்த சேவைகள்... [ மேலும் படிக்க ]
நாட்டின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்காக 23 புதிய வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]