Monthly Archives: March 2017

ஆயிரத்து 994 முப்படை வீரர்கள் கைது!

Tuesday, March 21st, 2017
பொது மன்னிப்பு காலத்தில் முப்படையில் சரணடையாத 41 ஆயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் ஆட்டங்களில் மாற்றம்!

Tuesday, March 21st, 2017
டில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தில்லியில்... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதாக வட மாகாண பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2017
தம்மீது ஏற்பட்ட   நம்பிக்கையீனம் காரணமாக வேலைவாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள்  மறுப்பு  தெரிவிப்பதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்   கவலை வெளியிட்டுள்ளனர். பட்டதாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரெலிகொம் மனிதவலு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Tuesday, March 21st, 2017
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தைச் சேர்ந்த மனித வலு ஊழியர்கள் நடத்திவந்த கவனயீர்ப்பு போராட்டம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தொடரப்படவுள்ளதாகபொராட்டக்காரர்கள்... [ மேலும் படிக்க ]

நோர்வே  – இலங்கை இடையே கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒப்பந்தங்கள்!

Tuesday, March 21st, 2017
இலங்கையில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதுடன் இரு நாடுகளுக்குமிடையே இது தொடர்பில் நான்கு ஒப்பந்தங்கள்... [ மேலும் படிக்க ]

பற்றறியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம்!

Tuesday, March 21st, 2017
சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, March 21st, 2017
ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஹம்சிகாவின் கணவர் மற்றும் அயல் வீட்டிலுள்ளவரின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு... [ மேலும் படிக்க ]

கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞருக்குப் பிணை!

Tuesday, March 21st, 2017
குப்பிளான் தைலங்கடவைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞரொருவரை நேற்றுத் திங்கட்கிழமை(20) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி... [ மேலும் படிக்க ]

இளநீர்,தேங்காய் விலை குடாநாட்டில் அதிகரிப்பு!

Tuesday, March 21st, 2017
யாழ்ப்பாணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின்  விலை சடுதியாக அதிகரித்து தேங்காய் ஒன்று 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாவரை விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 120 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய்... [ மேலும் படிக்க ]

கணவனை இழந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த கிரிக்கெட் வீரர்!

Tuesday, March 21st, 2017
மாத்தளை பகுதியில் வறிய குடும்பம் ஒன்றுக்கு, இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் வீடொன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார். மாத்தளை அலகவத்த பிரதேசத்தை சேர்ந்த... [ மேலும் படிக்க ]