Monthly Archives: March 2017

மத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி?

Friday, March 24th, 2017
ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு மத்திய தரைக்கடல் வழியாக இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியிலிருந்து குசல் பெரேரா, சிறிவர்தன வெளியேற்றம்!

Friday, March 24th, 2017
இலங்கை வந்துள்ள வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அந்த வகையில் அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

டெஸ்க்டாப்பிலிருந்தும் இனி பேஸ்புக் லைவ் செய்ய முடியும்!

Friday, March 24th, 2017
கைபேசிகள் வழியாக மட்டுமின்றி டெஸ்க்டாப் / லெப்டாப் (desktop and laptop) கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோரும் பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல்... [ மேலும் படிக்க ]

விளையாடுவேனோ தெரியாது -டோனி

Friday, March 24th, 2017
வரும் 2019-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

உத்தியோக பூர்வ விஜயமாக மலேசியா சென்ற பொலிஸ்மா அதிபர்!

Friday, March 24th, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று காலை 210 வது ரோயல் மலேசிய பொலிஸ் தினத்தில் கலந்து கொள்வதற்காக மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்  என பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி, பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!

Friday, March 24th, 2017
நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி மற்றும் பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி நாகொட றோயல்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் அறுவருக்கு இடைக்காலத் தடை!

Friday, March 24th, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய சிரேஷ்ர மாணவர்கள் 6 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழ்மொழி அவசர சேவைக்கே அதிகளவான அழைப்பு – வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம்!

Friday, March 24th, 2017
வன்னியில் பொலிஸ் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு 119 சேவையை விட அண்மையில் அறிமுகப்படுத்திய தமிழ்மொழி மூலமான அவசர பொலிஸ் சேவை இலக்கத்திற்கே மக்கள் அதிகளவில் முறைப்பாடுகளைத்... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர் பலி தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

Friday, March 24th, 2017
யாழ்ப்பாணம் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, March 24th, 2017
யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் பல வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]