Monthly Archives: March 2017

இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!

Wednesday, March 1st, 2017
இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப்,... [ மேலும் படிக்க ]

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயம் தொடர்பில் அதிக பாதுகாப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Wednesday, March 1st, 2017
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அசங்க குருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயர் பதவி!

Wednesday, March 1st, 2017
இலங்கை தேசிய அணியின் புதிய முகாமையாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. 1996 ஆண்டு உலகக்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத்!

Wednesday, March 1st, 2017
பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ரெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைந்து கொள்வார் என இலங்கை... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Wednesday, March 1st, 2017
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய பிரதமர் மோடியிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீன் பதனிடும் தொழிற்சாலையை அமைக்க சீஷெல்ஸ் உதவி!

Wednesday, March 1st, 2017
இலங்கை வருகைதந்துள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி பேவுரே (Danny Faure) கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்து பாலியல் துன்புறுத்தலில் 90% பெண்கள் – ஐ.நா தகவல்!

Wednesday, March 1st, 2017
நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90 சதவீதமான பெண்கள் மற்றம் சிறுமியர் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் ரயில்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது... [ மேலும் படிக்க ]

பாடகர் எஸ்.ஜி.  சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Wednesday, March 1st, 2017
கடந்த ஞாயிரன்று காலமான ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது. இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை... [ மேலும் படிக்க ]

ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று!

Wednesday, March 1st, 2017
தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க புரட்சிக்கு புத்துயிர் அளிக்கப்பட்டமை தவறு என்று கருதி ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என முத்திரை... [ மேலும் படிக்க ]

மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை!

Wednesday, March 1st, 2017
சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதம நீதியரசராக உள்ள அவர்... [ மேலும் படிக்க ]