இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!
Wednesday, March 1st, 2017
இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த நீதியரசரை நியமிக்குமாறு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ.சித்ரசிறி ஆகியோரின் பெயர்கள், ஜனாதிபதியினால், அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று(27) இரவு 9.30 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்புச் சபை, நாட்டின் 45ஆவது பிரதமத நீதியரசராக, பிரியசாத் டெப்பைத் தெரிந்தெடுத்தது
Related posts:
வாக்காளர் இடாப்புக்கள் இன்றுமுதல் காட்சிக்கு!
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் - ஜனாதிபதி !
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜ...
|
|