மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை!
Wednesday, March 1st, 2017சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதம நீதியரசராக உள்ள அவர் நேற்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனை முன்னிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது உரையாற்றிய வேளையே ஶ்ரீபவன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் தனக்குரிய கடமைகளை தான் உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்!
பயங்கரவாத தடை சட்டமானது நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொ...
பொதுமக்களும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ...
|
|