தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் – போக்குவரத்து அமைச்சு!
Tuesday, May 28th, 2019
பயங்கரவாத தாக்குதலால் பாதிப்புக்குள்ளான தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான, நிதியை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குத்தகை தவணைக் கட்டணத்துக்கு அப்பால் குறித்த நிவாரணங்களை வழங்க அமைச்சு இணங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!
பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை...
ஆரம்பமானது றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் - 2026 உதைபந்தாட்ட தொடர்!
|
|
|


