Monthly Archives: February 2017

மியன்மாரில் இருந்து இலங்கை அரிசி இறக்குமதி!

Sunday, February 5th, 2017
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை அடுத்த சில நாட்களில் குறைக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் அரிசியின் விலையை 76 ரூபாவிற்கு கீழ் விற்பனை... [ மேலும் படிக்க ]

பிரதேசங்களினது அபிவிருத்திக்காக உழைக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்

Saturday, February 4th, 2017
தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மக்களும் தமது வகிபங்கை அவர்கள் வாழும் பகுதிகளின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்வது அவசியமாகும். அதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள பொது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, February 4th, 2017
மத்தியில் ஆட்சி மாற்றமடைந்தாலும் அந்த ஆட்சியோடு அரசியல் பலத்தேடு கூட்டுச் சேர்ந்திருப்பவர்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாது தூங்கிக்... [ மேலும் படிக்க ]

சுயதொழில் வாய்ப்புகளூடாகவும் வளமான வாழ்வியலை உருவாக்கிக் கொள்ளமுடியும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 4th, 2017
எமது இளைஞர்கள் அரச வேலைவாய்ப்புகளை மட்டும் எதிர்பார்த்து காத்திராது சுயதொழில் வாய்ப்புகளில் அக்கறை செலுத்துவதனூடாகவும் தமது வாழ்வாதார நிலைமைகளை வெற்றிகாண முடியும் என்ற... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!

Saturday, February 4th, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் வரை,... [ மேலும் படிக்க ]

உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!

Saturday, February 4th, 2017
வவுனியாவில்  இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் இரண்டாம் நாளாக தொடர்கின்ற உண்ணாவிரத போராட்டத்தில்  13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எலிசபத் மகாராணி, பிரதமர் மோடி வாழ்த்து!

Saturday, February 4th, 2017
அனைத்து இலங்கையர்களையும் வாழ்த்துவதாக இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி பகுதி மக்களது வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, February 4th, 2017
அரியாலை முள்ளிப்பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது... [ மேலும் படிக்க ]

யாழ் A-09 வீதியில் கூட்டத்திற்கு தடை!

Saturday, February 4th, 2017
இன்றையதினம் யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக A-09 வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இக்கூட்டம் தொடர்பில் யாழ். தலைமை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கூகுள் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட இலங்கை!

Saturday, February 4th, 2017
இன்றையதினம் கொண்டாடப்படும் இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி... [ மேலும் படிக்க ]