போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!

Saturday, February 4th, 2017

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் வரை, பழைய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

unnamed__37_

Related posts: