Monthly Archives: February 2017

இரகசிய புலனாய்வு நடவடிக்கை மூலம் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு கைது!

Monday, February 13th, 2017
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குழுவான்று பிரித்தானிய இரகசிய பொலிஸார் ஒருவர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!

Monday, February 13th, 2017
பழவகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க முடியும். ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன்... [ மேலும் படிக்க ]

உலக சாதனைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!

Monday, February 13th, 2017
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க காத்திருக்கின்றது. இதன்படி எதிர்வரும் 15ஆம திகதி இந்த செயற்கைக் கோளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு!

Monday, February 13th, 2017
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில்... [ மேலும் படிக்க ]

வாட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை!

Monday, February 13th, 2017
  இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது. எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

யூடியூப்பில் புதிய அம்சம்!

Monday, February 13th, 2017
வீடியோக்களை பகிரும் முன்னணி தளமாக விளங்கும் யூடியூப்பில் நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பிரவேசிக்கின்றனர். அதிலும் மொபைல் சாதனம் மூலம் இத்தளத்தினை பயன்படுத்துபவர்களின்... [ மேலும் படிக்க ]

கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம்- டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 12th, 2017
உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கைப்பணி தொழில்துறை சார்ந்தோர் தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண்பதே சிறப்பானதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Sunday, February 12th, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலபோக பயிர்ச் செய்கையில் செய்கைச் செய்யப்பட்ட உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படுகின்ற  உருளைக் கிழங்கின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கிடாய்விழுந்தான் வீதி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Sunday, February 12th, 2017
யாழ்ப்பாணம் வண்ணை சிவன்கோயிலுக்கு உரித்தான கிடாய் விழுந்தான் வீதி பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் தாம், குறித்த காணிகளுக்கான உரிமம் இன்மையால் பல்வேறு அசெளகரியங்களை... [ மேலும் படிக்க ]

உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமையே எமக்கு வேண்டும் – முல்லை மக்கள் ஆதங்கம்!

Sunday, February 12th, 2017
கடந்த காலங்களில் சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இல்லாத காரணத்தினால்தான் நாம் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருந்தோம். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு அவலத்தை... [ மேலும் படிக்க ]