Monthly Archives: February 2017

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் விபத்து: நால்வர் படுகாயம் !

Tuesday, February 14th, 2017
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானும்,  சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று திங்கட்கிழமை(13) நண்பகல்... [ மேலும் படிக்க ]

ஜெ.  நிரபராதியாகவே மறைந்தார்!

Tuesday, February 14th, 2017
சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று வெளியிடப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து... [ மேலும் படிக்க ]

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை; 10 கோடி அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

Tuesday, February 14th, 2017
அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும்... [ மேலும் படிக்க ]

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, February 14th, 2017
யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை தீவிர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது வட்டார செயற்குழுக்களே – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, February 14th, 2017
ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது கட்சியின் அடிமட்ட நிர்வாக உறுப்பினர்களும் அவர்களது வெளிப்படையான செயற்பாடுகளும்தான். இவையே ஒரு கட்சி ஓங்கி வளர்வதற்கு அத்திவாரமாக அமைகின்றது. எனவே... [ மேலும் படிக்க ]

கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு!

Tuesday, February 14th, 2017
உணர்ச்சியான கவர்ச்சியான தேர்தல்கால வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் எமது மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றமையானது வருத்தமளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, February 14th, 2017
தேசிய நல்லிணக்கம் என்பது வெற்றுப் பேச்சுக்களாலோ அன்றி உரிமைகளையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து சரணாகதி அரசியல் செய்வதோ அல்ல. அது சகோதர இன மக்களிடமும் அவர்களை... [ மேலும் படிக்க ]

கட்சியின் மக்களுக்கான பணிகள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Tuesday, February 14th, 2017
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாகவும் வழிகாட்டலுக்கு அமைவாகவும் கடந்த காலங்களில் நாம் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களூடாக எமது மக்களுக்கு அளப்பரிய... [ மேலும் படிக்க ]

கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 14th, 2017
கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும்... [ மேலும் படிக்க ]

கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, February 13th, 2017
நாட்டில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடற்கரையோர பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடுங்காற்று வீசக்கூடுமென்று... [ மேலும் படிக்க ]