Monthly Archives: February 2017

அனுமதிப்பத்தரமில்லாத 20 பேருந்துகள் யாழ்-கொழும்பு சேவையில்!

Thursday, February 16th, 2017
யாழ்ப்பாணம் - கொழும்பு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் 20 பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள்... [ மேலும் படிக்க ]

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1200 படையினர் கைது!

Thursday, February 16th, 2017
விடுமுறைகளை பெறாது பணி்க்கு மீற திரும்பாத முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு தற்போது தொடர்ச்சியான தேடுதல் பணிகள்... [ மேலும் படிக்க ]

பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் – ஈ.பி.டி. பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, February 16th, 2017
பாகுபாடற்ற சமதர்ம சமூகத்தை கட்டியெழுப்புவதூடாகவே எமது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்... [ மேலும் படிக்க ]

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, February 16th, 2017
சமகால அரசியல் நிலைமைகளுக்கேற்ப எமது கட்சியின் கட்டமைப்புகளையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாற்றியமைத்ததுடன் கட்சியை முழுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவும்... [ மேலும் படிக்க ]

எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட  உதவி  நிர்வாகச்  செயலாளர்  சிவகுரு பாலகிருஸ்ணன்!

Thursday, February 16th, 2017
நாம் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் பாதை ஊடாகத்தான் அபிவிருத்திகளை மட்டுமல்லாது அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட  உதவி ... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வே நல்லிணக்கத்திற்க வழிகோலும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!

Thursday, February 16th, 2017
இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணுவதூடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்ற அடிப்படையின் கீழ் நாம் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து... [ மேலும் படிக்க ]

வெள்ளி கிரகமே அடுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

Wednesday, February 15th, 2017
வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோலை அனுப்புவதே அடுத்த இலக்கு என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய அறிக்கை 17ஆம் திகதி அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்

Wednesday, February 15th, 2017
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்!

Wednesday, February 15th, 2017
அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் சகோதரியின் மகனும் அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை – யாழிலும் பன்றிக்காச்சல்!

Wednesday, February 15th, 2017
வன்னிப் பகுதியில் பரவிக் கொண்டிருந்த பன்றிக் காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் யாழ் போதானா வைத்தியசாலையிலும் இனம் காணப்பட்டுள்ளதாக  போதனா... [ மேலும் படிக்க ]