Monthly Archives: February 2017

மிஸ்பா கப்டனாகத் தொடரலம் – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Thursday, February 16th, 2017
பாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் - ஹக் தொடர்ந்து விளையாட விரும்பினால், கப்டனாகவே தொடரலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை நிராகரித்தது வடகொரியா!

Thursday, February 16th, 2017
வட கொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனை குறித்த ஐ.நா பொதுப் பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை வட கொரிய வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது. வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வோஜஸ் திடீர் அறிவிப்பு!

Thursday, February 16th, 2017
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸ் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். கான்பராவில் இலங்கையுடன், அவுஸ்திரேலியாவின் Prime Minister’s XI அணி மோதவுள்ளது.  ஆடம் வோஜஸ்... [ மேலும் படிக்க ]

மாத்திரையை தவறி கொடுத்ததில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்!

Thursday, February 16th, 2017
இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு விழுங்க கொடுத்தமையினால் குறித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடுமையாக... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டில் 7,900ஹெக்ரேர் நெற்செய்கை பாதிப்பு – மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !

Thursday, February 16th, 2017
யாழ்.மாவட்டத்தில் காலபோகத்தில் 10,419 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொளளப்பட்டது அதில் 7,900ஹெக்ரேயர் (72வீதம்) பாதிக்கப்பட்டுள்ளது உரிய காலப் பகுதியில் மாரி மழை பொய்யாத... [ மேலும் படிக்க ]

சத்திரசிகிச்சை மருத்துவர்களுக்கு புதிய விதிமுறை!

Thursday, February 16th, 2017
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்ற நோயாளர் ஒருவர் அபாயக்கட்டத்தை தாண்டும் வரை சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை... [ மேலும் படிக்க ]

பழிவாங்கலால் பாதித்தோருக்குச் சலுகை – அமைச்சரவை ஒப்புதல்!

Thursday, February 16th, 2017
கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல் காரணமக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்காக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

Thursday, February 16th, 2017
வடக்கு மாகாண திணைக்களத்தின் முன்பாக நடத்தப்பட்ட ஆசிரியர்களின் பேராட்டம் கைவிடப்படுகின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. ஆசிரியர்ளுக்கு விதிக்கப்பட்ட பணித்தடையை... [ மேலும் படிக்க ]

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Thursday, February 16th, 2017
  நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக பாடுபடும் போது நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Thursday, February 16th, 2017
  பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த... [ மேலும் படிக்க ]