Monthly Archives: February 2017

ஸ்கைப்பிற்கு போட்டியாக அமேஷான் அறிமுகம் செய்யும் புதிய சேவை!

Friday, February 17th, 2017
உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது. மிகவும்... [ மேலும் படிக்க ]

பாக்தாத் நகரில் வெடிகுண்டு தாக்குதல்: 52 பேர் பலி!

Friday, February 17th, 2017
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை... [ மேலும் படிக்க ]

சாமுவேல்ஸ் பந்துவீச ஐசிசி அனுமதி!

Friday, February 17th, 2017
மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அனுமதியளித்துள்ளது ஐசிசி. முன்னதாக அவர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாகக் கூறி தடை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி!

Friday, February 17th, 2017
சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதிகளவில் பாடசாலைகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என... [ மேலும் படிக்க ]

ட்ராம்ப்பின் முடிவு சரியானதே – சிரிய ஜனாதிபதி!

Friday, February 17th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் தீர்மானம் சரியானதே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் பயணத் தடை விதி;த்தது பயங்கரவாதிகளுக்கு அன்றி சிரிய மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்திய கல்லூரிவிவகாரம்: அனைவரும் ஏற்கும் வகையில் தீர்வு-ஜனாதிபதி!

Friday, February 17th, 2017
தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் யாவற்றுக்கும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தற்போது,... [ மேலும் படிக்க ]

இ.போ.ச.க்கு 1000 பேருந்துகள் கொள்வனவு!

Friday, February 17th, 2017
இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு செய்ய ப்படவுள்ளன. கைப்பிடியுடனான உயர் சாய்மனை ஆசனங்களுடனான 900 புதிய பயணிகள்... [ மேலும் படிக்க ]

பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை !

Friday, February 17th, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது... [ மேலும் படிக்க ]

வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு புதிய அதிரடி சட்டம்!

Friday, February 17th, 2017
வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும்  6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இரத்த வங்கிகளில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்!

Friday, February 17th, 2017
இராணுவ வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இரத்த வங்கியில், இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் புதிய தொழிநுட்பமான ஜெல் அட்டை தொழிநுட்பத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. அபிவிருத்தியடைந்த... [ மேலும் படிக்க ]