சிறைச்சாலை வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி!
Friday, February 17th, 2017சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதிகளவில் பாடசாலைகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் நோயாளிகளின் எண்ணிக்கையைப் போன்றே, கைதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரகாபொல பிரதேசத்தில் 2500 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசேட கூட்டம் இன்று!
பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை!
சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் பரவுகின்றது - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்...
|
|