திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

Saturday, August 13th, 2022

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்று அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்ற நால்வரில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர். தமிழகம் சென்றவர்களிடம் கரையோர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும்: திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு
யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...